புதன், 3 ஏப்ரல், 2024

மாலவதார வொப்பீடு வெண்பா

மாதுறையு மார்பழகன் மாதரியா யன்றுவந்த மாதறியா தேங்கவைக்கு மாமாயன் - யாதொருவர் மாதிரியே கூறவொணா மாதொருத்தி காத்திடவே சேதமுறச் செய்தவனாந் தீவு #வெண்பா

மாது ( இலக்குமி ) உறையும் மார்பழகன் - திருமால் , மாதரி - அழகிய சிங்கர், மாதர் ( கோபிகையர்)தன்னை அறியாது ஏங்கவைத்த மாமாயன் - கண்ணன் , எனினும் யாதொருவராலு மாதிரியே கூறவொணா , மாதொருத்திக்காகத் ( சீதை) தென்னிலங்கையைச் சேதமுறச் செய்த தன்னிகரிலிப் பிரான் இராமன் 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...