புதன், 3 ஏப்ரல், 2024

மாலவதார வொப்பீடு வெண்பா

மாதுறையு மார்பழகன் மாதரியா யன்றுவந்த மாதறியா தேங்கவைக்கு மாமாயன் - யாதொருவர் மாதிரியே கூறவொணா மாதொருத்தி காத்திடவே சேதமுறச் செய்தவனாந் தீவு #வெண்பா

மாது ( இலக்குமி ) உறையும் மார்பழகன் - திருமால் , மாதரி - அழகிய சிங்கர், மாதர் ( கோபிகையர்)தன்னை அறியாது ஏங்கவைத்த மாமாயன் - கண்ணன் , எனினும் யாதொருவராலு மாதிரியே கூறவொணா , மாதொருத்திக்காகத் ( சீதை) தென்னிலங்கையைச் சேதமுறச் செய்த தன்னிகரிலிப் பிரான் இராமன் 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...