பொருப்பணைந்து போற்றியுன்னைப் பாட்டிசைக்க வில்லையே
நெருப்பணைந்த வேதவேள்வி நெருங்ககூட வில்லையே
விருப்பணைந்து நோற்றுநாளு மேன்மைகொள்ள வில்லையே
இருப்பினெந்தை வள்ளிநாத வேற்றமீன்ற வள்ளலே
#கலிவிருத்தம்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக