சிவந்த வுடையுடுத்துஞ் சேயனைக் காணப்
பவந்தருமு ரோகம் பறக்கும் - நவந்தரு
நல்வாழ்க்கை நாளெல்லா நாமுணர்வோ மீதிருக்கச்
சொல்வாழ்வி லுண்டோ துயர்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக