சிவந்த வுடையுடுத்துஞ் சேயனைக் காணப்
பவந்தருமு ரோகம் பறக்கும் - நவந்தரு
நல்வாழ்க்கை நாளெல்லா நாமுணர்வோ மீதிருக்கச்
சொல்வாழ்வி லுண்டோ துயர்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக