சிவந்த வுடையுடுத்துஞ் சேயனைக் காணப்
பவந்தருமு ரோகம் பறக்கும் - நவந்தரு
நல்வாழ்க்கை நாளெல்லா நாமுணர்வோ மீதிருக்கச்
சொல்வாழ்வி லுண்டோ துயர்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக