செவ்வாய், 14 மே, 2024

ஆதி சங்கரர் கலித்துறை

இரண்டல வென்ற விறைமெய் யியலை யினிதுரைக்க முரண்பல வென்று முழுமுத லொன்றேயிங் குள்ளதெனத் திரன்பட வாதிட்டுத் தேர்ந்து நிறுவ செகதலத்தி லரன்பெயர் கொண்ட வதரித்த காலடி மாமுநியே #கட்டளைக்கலித்துறை

படம் 

இரண்டல்ல என்ற இறை மெய் இயலை இனிது உரைக்க முரண் பல வென்று முழுமுதல் ஒன்றே இங்கு உள்ளதெனத் திரன்பட வாதிட்டுத் தேர்ந்து நிறுவ செகதலத்தில் அரன்பெயர் கொண்டு அவதரித்த காலடி மா முனியே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...