செவ்வாய், 14 மே, 2024

இராமானுசர் கலித்துறை

கராவின் பிடியிற் கதறிய வானைக் கருள்புரிய வராவின் பகைமேல் விரைந்தே வருமோ ரரவணையான் பராப ரனென்று பறைசாற்றப் பார்மிசை பாங்குதித்த விராவி னிருணீக் கிரவியா யாளும் யதியரசே #கட்டளைக்கலித்துறை

 

கராவின் பிடியில் கதறிய ஆனைக்கு அருள்புரிய அராவின் பகைமேல் விரைந்தே வரும் ஓர் அரவு அணையான் பராபரன் என்று பறைசாற்றப் பார் மிசை பாங்கு உதித்த இராவின் இருள் நீக்கு இரவியாய் ஆளும் யதி அரசே 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...