கூடேறி நின்று குவலயத்தே வாழ்வெடுத்
தீடேறி யென்று வினையறுமோ - வீடேற
வைகுந்தன் றாள்பற்றி வையகத்தை விட்டொழியச்
செய்கின்ற சேவைசெயச் செய்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக