கூடேறி நின்று குவலயத்தே வாழ்வெடுத்
தீடேறி யென்று வினையறுமோ - வீடேற
வைகுந்தன் றாள்பற்றி வையகத்தை விட்டொழியச்
செய்கின்ற சேவைசெயச் செய்
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக