கூடேறி நின்று குவலயத்தே வாழ்வெடுத்
தீடேறி யென்று வினையறுமோ - வீடேற
வைகுந்தன் றாள்பற்றி வையகத்தை விட்டொழியச்
செய்கின்ற சேவைசெயச் செய்
கூடு
ஏறி நின்று குவலயத்தே வாழ்வு எடுத்து
ஈடு ஏறி என்று வினை அறுமோ வீடு ஏற
வைகுந்தன் தாள் பற்றி வையகத்தை விட்டு ஒழியச்
செய்கின்ற சேவை செ(ய்)ய செய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக