தன்னிறைவிற் சான்றோனாந் தாசரதி தாசனுய
ரின்னுரைக்கு மீடி லிலக்கணத்தான் - மன்னனுடன்
மாவிணங்க வாயுவழி வானுயர்ந்த மாருதி
தீவிலங்கத் தீவைத்தான் றேர்ந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக