தன்னிறைவிற் சான்றோனாந் தாசரதி தாசனுய
ரின்னுரைக்கு மீடி லிலக்கணத்தான் - மன்னனுடன்
மாவிணங்க வாயுவழி வானுயர்ந்த மாருதி
தீவிலங்கத் தீவைத்தான் றேர்ந்து
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக