தன்னிறைவிற் சான்றோனாந் தாசரதி தாசனுய
ரின்னுரைக்கு மீடி லிலக்கணத்தான் - மன்னனுடன்
மாவிணங்க வாயுவழி வானுயர்ந்த மாருதி
தீவிலங்கத் தீவைத்தான் றேர்ந்து
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக