வியாழன், 20 ஜூன், 2024

திருவரங்கத்து வெண்பா

அரங்கந் துயிலு மரவணையா னேரில்
திருபார் மகளுடன் சேவித் - தரங்கத்
துறையு முடையவர் தாமான மேனி
முறைகாண வைகுந்தம் வை
#வெண்பா

 



நிகரற்ற, ஶ்ரீ தேவி பூ தேவி சமேதராக அரவணைமேல் துயிலும் பெருமானைச் சேவித்தரங்கத்தில் என்றும் உறையும் இராமானுசரையும் காண  வையகமே வைகுந்தமாம்

 

 

 

 

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...