வியாழன், 20 ஜூன், 2024

திருவரங்கத்து வெண்பா

அரங்கந் துயிலு மரவணையா னேரில்
திருபார் மகளுடன் சேவித் - தரங்கத்
துறையு முடையவர் தாமான மேனி
முறைகாண வைகுந்தம் வை
#வெண்பா

 



நிகரற்ற, ஶ்ரீ தேவி பூ தேவி சமேதராக அரவணைமேல் துயிலும் பெருமானைச் சேவித்தரங்கத்தில் என்றும் உறையும் இராமானுசரையும் காண  வையகமே வைகுந்தமாம்

 

 

 

 

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...