வியாழன், 20 ஜூன், 2024

திருவரங்கத்து வெண்பா

அரங்கந் துயிலு மரவணையா னேரில்
திருபார் மகளுடன் சேவித் - தரங்கத்
துறையு முடையவர் தாமான மேனி
முறைகாண வைகுந்தம் வை
#வெண்பா

 



நிகரற்ற, ஶ்ரீ தேவி பூ தேவி சமேதராக அரவணைமேல் துயிலும் பெருமானைச் சேவித்தரங்கத்தில் என்றும் உறையும் இராமானுசரையும் காண  வையகமே வைகுந்தமாம்

 

 

 

 

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...