வியாழன், 20 ஜூன், 2024

திருவரங்கத்து வெண்பா

அரங்கந் துயிலு மரவணையா னேரில்
திருபார் மகளுடன் சேவித் - தரங்கத்
துறையு முடையவர் தாமான மேனி
முறைகாண வைகுந்தம் வை
#வெண்பா

 



நிகரற்ற, ஶ்ரீ தேவி பூ தேவி சமேதராக அரவணைமேல் துயிலும் பெருமானைச் சேவித்தரங்கத்தில் என்றும் உறையும் இராமானுசரையும் காண  வையகமே வைகுந்தமாம்

 

 

 

 

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...