தலைபத்துத் தத்திவிழ தானவனைத் தாக்கித்
தலைவிக்கா தாங்கி தனிமை - தலைமகனாய்
தந்தைசொல்லைத் தட்டாத் தனிமகனாந் தாசரதி
தந்தநெறி தாங்கு தலை
#வெண்பா #முற்றுமோனை
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக