தலைபத்துத் தத்திவிழ தானவனைத் தாக்கித்
தலைவிக்கா தாங்கி தனிமை - தலைமகனாய்
தந்தைசொல்லைத் தட்டாத் தனிமகனாந் தாசரதி
தந்தநெறி தாங்கு தலை
#வெண்பா #முற்றுமோனை
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக