புதிதாய்ப் பிறந்து புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
வவி(த்)தை யழிக்கு மழகு
சீர் பிரித்து
புதிதாய்ப் பிறந்து புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
அவித்தை அழிக்கும் அழகு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக