புதிதாய்ப் பிறந்து புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
வவி(த்)தை யழிக்கு மழகு
சீர் பிரித்து
புதிதாய்ப் பிறந்து புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
அவித்தை அழிக்கும் அழகு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக