புதிதாய்ப் பிறந்து புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
வவி(த்)தை யழிக்கு மழகு
சீர் பிரித்து
புதிதாய்ப் பிறந்து புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
அவித்தை அழிக்கும் அழகு
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக