திங்கள், 22 ஜூலை, 2024

குரு பூர்ணிமா வெண்பா

குருவரு ளொன்றே திருவருள் கூட்டு
மிரவிரு ணீக்கு மிரவி - யருமருந்
தீதென  வீதா னிறைவன் முறையொழுகி
நீதா னிறைய மதி
#வெண்பா



குரு அருள் ஒன்றே திரு அருள் கூட்டும்
இரவு இருள் நீக்கும் இரவி - அருமருந்து
ஈது என ஈதான் இறைவன் முறை ஒழுகி
நீதான் நிறைய மதி


குரு என்று தொடங்கி நிறை மதி என்று முடிய எழுதியது

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...