இறையின்றி யில்லையிரை -யற்றே
யிரையின்றி யில்லையிறை
நிறையின்றி யில்லைகுறை - யற்றே
குறையின்றி யில்லைநிறை
கரையின்றி யில்லைகட - லற்றே
கடலின்றி யில்லைகரை
பரமின்றி யில்லைபணி - யற்றே
பணிவின்றி யில்லைபரம்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக