யோகமூர்த்தி கையிலேந்து மம்புவில்லுஞ் சக்கரம்
போகமூர்த்தி திருவணைத்த புன்சிரிப்பு மூன்றுகண்
நாகமூர்த்தி குடைபிடிக்கு நகைவிளங்கீ ராறுபல்
வேகமூர்த்தி பாலன்காத்த விசுவரூப சிம்மமே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக