நிலைக்குமேழு ஞாலமு நினைப்பிலென்று நீங்கிலா
லிலைக்கணீந்து பாலனி னிருப்பையென்று நீங்கிடா
நிலைக்கும் ஏழு ஞாலமும் நினைப்பில் என்றும் நீங்கு இல்
ஆல் இலைக் கண் நீந்து பாலனின் இருப்பை என்றும் நீங்கிடா
அலைக் கண் உற்ற தேவி உன் வளைக் கரங்கள் கண்டு நாம்
மலைப்பில் ஆழ நாள் எல்லாம் மலர்க் கண் நின்றை போலுமே
நிலைக்கும் ஏழு ஞாலம் - சத்யாதி பூ லோகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக