வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஆடிப் பூர வறுசீர் விருத்தம்

 ஆடிப் பூரத் தவதரித்து
     வாயர் பாடித் தனைநினைத்துக்
கூடத் தேவைப் பரிதவித்துக்
     கோலக் கோவைத் தமிழளித்து
நாடிப்  பாவை  நெறியறுத்து
      நாதர் தாள்சேர் வழிவகுத்து ச்
சூடித் தந்த சுடர்கொடியைப்
       பாடப் பார்க்கண் பிறந்துவந்தேமே

 

படம்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...