ஆடிப் பூரத் தவதரித்து
வாயர் பாடித் தனைநினைத்துக்
கூடத் தேவைப் பரிதவித்துக்
கோலக் கோவைத் தமிழளித்து
நாடிப் பாவை நெறியறுத்து
நாதர் தாள்சேர் வழிவகுத்து ச்
சூடித் தந்த சுடர்கொடியைப்
பாடப் பார்க்கண் பிறந்துவந்தேமே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக