ஆடிப் பூரத் தவதரித்து
வாயர் பாடித் தனைநினைத்துக்
கூடத் தேவைப் பரிதவித்துக்
கோலக் கோவைத் தமிழளித்து
நாடிப் பாவை நெறியறுத்து
நாதர் தாள்சேர் வழிவகுத்து ச்
சூடித் தந்த சுடர்கொடியைப்
பாடப் பார்க்கண் பிறந்துவந்தேமே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக