செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

பழமாலை வெண்பா

பழமாலை யேந்தும் பழையோனை வேண்ட
நுழையாதே யெந்நாளுந் துன்ப - மழைமேக
மன்ன வருளு மரிமருகன் வீற்றிருக்க
வென்ன கவலை யெமக்கு

 

 

பிள்ளையார்... முருகன்... துர்கை | chadhurthi - hindutamil.in

சீர் பிரித்து


பழ மாலை ஏந்தும் பழையோனை வேண்ட
நுழையாதே எந்நாளும் துன்பம் மழை மேகம்
அண்ணா அருளும் அரி மருகன் வீற்று இருக்க
என்ன கவலை எமக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...