செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

பழமாலை வெண்பா

பழமாலை யேந்தும் பழையோனை வேண்ட
நுழையாதே யெந்நாளுந் துன்ப - மழைமேக
மன்ன வருளு மரிமருகன் வீற்றிருக்க
வென்ன கவலை யெமக்கு

 

 

பிள்ளையார்... முருகன்... துர்கை | chadhurthi - hindutamil.in

சீர் பிரித்து


பழ மாலை ஏந்தும் பழையோனை வேண்ட
நுழையாதே எந்நாளும் துன்பம் மழை மேகம்
அண்ணா அருளும் அரி மருகன் வீற்று இருக்க
என்ன கவலை எமக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...