செவ்வாய், 10 செப்டம்பர், 2024

தேராழி கட்டளைக் கலித்துறை

தேராழி யேந்தித் திருவடி யார்வாக்கை மெய்ப்படுத்தப்
போராழி போழ்து புருடோத் தமன்வாக்குப் பொய்யெனச்செய்
காராழி வண்ணன் கடுஞ்சினத் தாண்டான் கருணையினாற்
சீராழி யண்ணல் சிரிப்புஞ் சினமுஞ் செயந்தரவே



தேர் ஆழி ஏந்தித்  திரு அடியார் வாக்கை மெய்ப் படுத்தப்
போர் ஆழி போழ்து புருடோத்தமன் வாக்கு பொய் யெனச் செய்
கார் ஆழி வண்ணன் கடும் சினத்து ஆண்டான் கருணையினால்
சீர் ஆழி அண்ணல் சிரிப்பும் சினமும் செயம் தரவே 

படம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...