திராவிடங்கள் பேசியே பகுத்தறிந்த தெங்ஙனே
திரைவிடங்க ணோக்கிநோக்கி தீர்ந்தவாயு ளெத்தனை
திருவிடங்கள் காப்பதன்றி சீர்த்தவாழ்வ தெங்ஙனே
திரைவிடங்க ளுண்டகண்டர் சீர்திருத்த வேண்டுமே
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக