திராவிடங்கள் பேசியே பகுத்தறிந்த தெங்ஙனே
திரைவிடங்க ணோக்கிநோக்கி தீர்ந்தவாயு ளெத்தனை
திருவிடங்கள் காப்பதன்றி சீர்த்தவாழ்வ தெங்ஙனே
திரைவிடங்க ளுண்டகண்டர் சீர்திருத்த வேண்டுமே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக