திராவிடங்கள் பேசியே பகுத்தறிந்த தெங்ஙனே
திரைவிடங்க ணோக்கிநோக்கி தீர்ந்தவாயு ளெத்தனை
திருவிடங்கள் காப்பதன்றி சீர்த்தவாழ்வ தெங்ஙனே
திரைவிடங்க ளுண்டகண்டர் சீர்திருத்த வேண்டுமே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக