நின்கவிதை நங்கவிதை புன்கவிதை என்றுளவோ
தென்கவிதை அன்பளிப்பாஞ் செவ்வேட்குப் - பொன்கவிதை
என்றுவப்பான் பத்திரசத் தேற்றன்பால் நாமெலாங்
கன்றன்றோ கந்தற்கென் றும்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக