நின்கவிதை நங்கவிதை புன்கவிதை என்றுளவோ
தென்கவிதை அன்பளிப்பாஞ் செவ்வேட்குப் - பொன்கவிதை
என்றுவப்பான் பத்திரசத் தேற்றன்பால் நாமெலாங்
கன்றன்றோ கந்தற்கென் றும்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக