நின்கவிதை நங்கவிதை புன்கவிதை என்றுளவோ
தென்கவிதை அன்பளிப்பாஞ் செவ்வேட்குப் - பொன்கவிதை
என்றுவப்பான் பத்திரசத் தேற்றன்பால் நாமெலாங்
கன்றன்றோ கந்தற்கென் றும்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக