தேனூறுந் தீந்தமிழாய்த் தித்திக்குஞ் சிந்திக்க
வானூரும் வெண்ணிலவாய் வாழ்வளிக்குந் - தானாக
வந்தாளும் பத்தர்க்கு மாண்பளிக்கு மேற்றவமாஞ்
செந்தூரா னாமஞ் சிறந்து
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக