தேனூறுந் தீந்தமிழாய்த் தித்திக்குஞ் சிந்திக்க
வானூரும் வெண்ணிலவாய் வாழ்வளிக்குந் - தானாக
வந்தாளும் பத்தர்க்கு மாண்பளிக்கு மேற்றவமாஞ்
செந்தூரா னாமஞ் சிறந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக