தேனூறுந் தீந்தமிழாய்த் தித்திக்குஞ் சிந்திக்க
வானூரும் வெண்ணிலவாய் வாழ்வளிக்குந் - தானாக
வந்தாளும் பத்தர்க்கு மாண்பளிக்கு மேற்றவமாஞ்
செந்தூரா னாமஞ் சிறந்து
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக