கண்ணா கடனிற வண்ணா வடமதுரை
மண்ணா மனமயக்கும் வேய்ங்குழல் பண்ணாளா
கன்னிமனம் போலுனையே காலமெலாஞ் சுற்றிவர
நின்னருளை நீயுநீக் காய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அங்கிசேர் அறுசீர் மண்டிலம்
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக