கண்ணா கடனிற வண்ணா வடமதுரை
மண்ணா மனமயக்கும் வேய்ங்குழல் பண்ணாளா
கன்னிமனம் போலுனையே காலமெலாஞ் சுற்றிவர
நின்னருளை நீயுநீக் காய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக