நம்பிவாழ நாதியற்று நாத்திகங்கள் பேசியே
வம்புலாவி வீண்டிரிந்து வாழ்விழந்து வீழ்ந்திடா
கும்பனோடி லங்கைவேந்தற் கொன்றதேவ தேவனைக்
கம்பநாடர் காவியத்தி னூடுணர்ந்து யுள்ளமே
நம்பி வாழ நாதி அற்று நாத்திகங்கள் பேசியே
வம்பு உலாவி வீண் திரிந்து வாழ்வு இழந்து வீந்திடா
கும்பனோடு இலங்கை வேந்தன் கொன்ற தேவ தேவனைக்
கம்ப நாடார் காவியத்தின் ஊடு உணர்ந்து உய் உள்ளமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக