தொட்டுப் பிடிக்கத் துணிவு மிலையே துணிவிருந்தாற்
கட்டுக் கடங்கா கடிதே பறக்குங் கடுமுயற்சி
விட்டு மதியை விரைவாய்ச் செலுத்தி வழிவகுக்க
வெட்டுக் கிளியை விழியாற் பிடிக்கு முறையிதுவே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக