நெருப்பாய்க் கொதித்திடுந் தேக
நீரின் பெருக்கமுங் கூடுந்
திருப்பாய்ப் படுத்திட நாளும்
விழிப்பாய் இருப்பது கடினம்
நிரப்பா துணவை நோற்று
நினைப்பா லொருமுகப் படுத்திப்
பொருப்பா ளழகனை யுள்ளப்
பொறுப்பான் பிழை நமதன்றே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக