நெருப்பாய்க் கொதித்திடுந் தேக
நீரின் பெருக்கமுங் கூடுந்
திருப்பாய்ப் படுத்திட நாளும்
விழிப்பாய் இருப்பது கடினம்
நிரப்பா துணவை நோற்று
நினைப்பா லொருமுகப் படுத்திப்
பொருப்பா ளழகனை யுள்ளப்
பொறுப்பான் பிழை நமதன்றே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக