நெருப்பாய்க் கொதித்திடுந் தேக
நீரின் பெருக்கமுங் கூடுந்
திருப்பாய்ப் படுத்திட நாளும்
விழிப்பாய் இருப்பது கடினம்
நிரப்பா துணவை நோற்று
நினைப்பா லொருமுகப் படுத்திப்
பொருப்பா ளழகனை யுள்ளப்
பொறுப்பான் பிழை நமதன்றே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக