நெருப்பாய்க் கொதித்திடுந் தேக
நீரின் பெருக்கமுங் கூடுந்
திருப்பாய்ப் படுத்திட நாளும்
விழிப்பாய் இருப்பது கடினம்
நிரப்பா துணவை நோற்று
நினைப்பா லொருமுகப் படுத்திப்
பொருப்பா ளழகனை யுள்ளப்
பொறுப்பான் பிழை நமதன்றே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக