வளமைகுன்றா வள்ளிபங்க்ன் வெற்றிவடி வேல
னுளமுறைய வுள்ளொளிரு முண்மை - யிளமைகுன்றா
செந்தமிழாற் சாத்துத் தினமகிழ்ந்து பாமாலை
கந்தன் கருணையைக் கண்டு
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக