வளமைகுன்றா வள்ளிபங்க்ன் வெற்றிவடி வேல
னுளமுறைய வுள்ளொளிரு முண்மை - யிளமைகுன்றா
செந்தமிழாற் சாத்துத் தினமகிழ்ந்து பாமாலை
கந்தன் கருணையைக் கண்டு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக