புதன், 4 செப்டம்பர், 2024

வளமைகுன்றா வெண்பா

வளமைகுன்றா வள்ளிபங்க்ன் வெற்றிவடி வேல
னுளமுறைய வுள்ளொளிரு முண்மை - யிளமைகுன்றா
செந்தமிழாற் சாத்துத் தினமகிழ்ந்து பாமாலை
கந்தன் கருணையைக் கண்டு

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...