தில்லைநாத னாதர்காண தெரிவதெங்கு நின்கழல்
எல்லையற்ற வள்ளலாக வேற்றமீயு நின்கழல்
தொல்லைவாழ்வில் வினையறுக்கத் தோன்றினின்ற நின்கழல்
இல்லையில்லை சொற்களில்லை யேத்தநின்றன் கழலையே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக