தில்லைநாத னாதர்காண தெரிவதெங்கு நின்கழல்
எல்லையற்ற வள்ளலாக வேற்றமீயு நின்கழல்
தொல்லைவாழ்வில் வினையறுக்கத் தோன்றினின்ற நின்கழல்
இல்லையில்லை சொற்களில்லை யேத்தநின்றன் கழலையே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக