தில்லைநாத னாதர்காண தெரிவதெங்கு நின்கழல்
எல்லையற்ற வள்ளலாக வேற்றமீயு நின்கழல்
தொல்லைவாழ்வில் வினையறுக்கத் தோன்றினின்ற நின்கழல்
இல்லையில்லை சொற்களில்லை யேத்தநின்றன் கழலையே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக