முந்திவந்து மயிலமர்ந்து மூவுலகுஞ் சுற்றியே
கந்தனெந்தை வேண்டிநின்ற கனிகவர்ந்த வித்தைசெய்
தந்தைதாயை யங்கிருந்து தந்திரமாய்ச் சுற்றிய
தந்திமேன்மை சாற்றுகின்ற சந்தமாளு சிந்தையே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக