முந்திவந்து மயிலமர்ந்து மூவுலகுஞ் சுற்றியே
கந்தனெந்தை வேண்டிநின்ற கனிகவர்ந்த வித்தைசெய்
தந்தைதாயை யங்கிருந்து தந்திரமாய்ச் சுற்றிய
தந்திமேன்மை சாற்றுகின்ற சந்தமாளு சிந்தையே
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக