முந்திவந்து மயிலமர்ந்து மூவுலகுஞ் சுற்றியே
கந்தனெந்தை வேண்டிநின்ற கனிகவர்ந்த வித்தைசெய்
தந்தைதாயை யங்கிருந்து தந்திரமாய்ச் சுற்றிய
தந்திமேன்மை சாற்றுகின்ற சந்தமாளு சிந்தையே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக