மூவா முகந்த ருமைபங்கர் மூவுலகு
தேவாதி தேவர் திசைமுகர் - பாவிரும்பிப்
பண்ணமைப்பார் பற்றறுத்த பாங்குடையார் பார்த்துமகிழ்
கண்ணிமையாக் கட்டழகற் காண்
வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக