மூவரேத்து நான்மறைக்கு மூலமந்தி ரப்பொருள்
நாவிரிக்க வேன்றிடாத நான்முகர்க்கு மரியதை
நீவிரித்த நேர்த்திகண்டு நீர்கரந்த சடையினார்
பாவிரிக்க சந்தநாதர்ப் பாருதிக்க வைத்தரே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக