மூவரேத்து நான்மறைக்கு மூலமந்தி ரப்பொருள்
நாவிரிக்க வேன்றிடாத நான்முகர்க்கு மரியதை
நீவிரித்த நேர்த்திகண்டு நீர்கரந்த சடையினார்
பாவிரிக்க சந்தநாதர்ப் பாருதிக்க வைத்தரே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக