மூவரேத்து நான்மறைக்கு மூலமந்தி ரப்பொருள்
நாவிரிக்க வேன்றிடாத நான்முகர்க்கு மரியதை
நீவிரித்த நேர்த்திகண்டு நீர்கரந்த சடையினார்
பாவிரிக்க சந்தநாதர்ப் பாருதிக்க வைத்தரே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக