செவ்வாய், 10 செப்டம்பர், 2024

எழு பிறப்பை கலி விருத்தம்

எழுபிறப்பை யில்லையென் றிழிந்துரைத்து நாளெலாம்
பழுதுரைக்க  தொல்லையில்லை பந்தனென்று கொள்ளலாம்
விழிதிறக்க தொல்லைநூலின் வேரறிந்து கூறினான்  
மழுவெடுத்து நல்லையல்லை யென்றறுக்கு மூரிதே



Image result for வள்ளுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...