செவ்வாய், 10 செப்டம்பர், 2024

எழு பிறப்பை கலி விருத்தம்

எழுபிறப்பை யில்லையென் றிழிந்துரைத்து நாளெலாம்
பழுதுரைக்க  தொல்லையில்லை பந்தனென்று கொள்ளலாம்
விழிதிறக்க தொல்லைநூலின் வேரறிந்து கூறினான்  
மழுவெடுத்து நல்லையல்லை யென்றறுக்கு மூரிதே



Image result for வள்ளுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...