செவ்வாய், 10 செப்டம்பர், 2024

எழு பிறப்பை கலி விருத்தம்

எழுபிறப்பை யில்லையென் றிழிந்துரைத்து நாளெலாம்
பழுதுரைக்க  தொல்லையில்லை பந்தனென்று கொள்ளலாம்
விழிதிறக்க தொல்லைநூலின் வேரறிந்து கூறினான்  
மழுவெடுத்து நல்லையல்லை யென்றறுக்கு மூரிதே



Image result for வள்ளுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...