வியாழன், 24 அக்டோபர், 2024

யாப்பும் வெண்பா

யாப்பும் பொருளு மிசைந்து கவிபாடக்
காப்பு மறிவுங் கருணையினா - னாப்புலமை
தன்னோடுந் தந்தருளுஞ் சண்முகனைச் செந்தமிழா
லெந்நாளு மேத்துவே னான்

 

 

யாப்பும் பொருளும் இசைந்து கவி பாடக் 

காப்பும் அறிவும் கருணையினால் நாப் புலமை 

தன்னோடும் தந்து அருளும் சண்முகனைச் செந்தமிழால் 

எந்நாளும் ஏத்துவேன் நான் 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...