உலகத் துயிர்க ளுவுப்புடன் வாழ
கலகத் தழிக்குங் கருணை - திலகத்
தணிநீ றழகை யயிலை மயிலைப்
பணிநீ கவிபுனையப் பாங்கு
உலகத்து உயிர்கள் உவப்புடன் வாழ
கலகத்து அழிக்கும் கருணை திலகத்து
அணி நீறு அழகை அயிலை மயிலை
பணி நீ கவி புனையப் பாங்கு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக