உலகத் துயிர்க ளுவுப்புடன் வாழ
கலகத் தழிக்குங் கருணை - திலகத்
தணிநீ றழகை யயிலை மயிலைப்
பணிநீ கவிபுனையப் பாங்கு
உலகத்து உயிர்கள் உவப்புடன் வாழ
கலகத்து அழிக்கும் கருணை திலகத்து
அணி நீறு அழகை அயிலை மயிலை
பணி நீ கவி புனையப் பாங்கு
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக