அறிவா லறிந்து னடியை யடைய
நெறிவா யரிதே யறிவோங் - குறையா
துணர்வா லுனையே வணங்க வருள்வாய்க்
கணவேந் திளையா கனிந்து
அறிவால் அறிந்துன் அடியை அடைய
நெறி வாய் அரிதே அறிவோம் - குறையாது
உணர்வால் உனையே வணங்க அருள்வாய்க்
கண வேந்து இளையா கனிந்து
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக