அறிவா லறிந்து னடியை யடைய நெறிவா யரிதே யறிவோங் - குறையா துணர்வா லுனையே வணங்க வருள்வாய்க்கணவேந் திளையா கனிந்து
அறிவால் அறிந்துன் அடியை அடைய
நெறி வாய் அரிதே அறிவோம் - குறையாது
உணர்வால் உனையே வணங்க அருள்வாய்க்
கண வேந்து இளையா கனிந்து
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக