அறிவா லறிந்து னடியை யடைய
நெறிவா யரிதே யறிவோங் - குறையா
துணர்வா லுனையே வணங்க வருள்வாய்க்
கணவேந் திளையா கனிந்து
அறிவால் அறிந்துன் அடியை அடைய
நெறி வாய் அரிதே அறிவோம் - குறையாது
உணர்வால் உனையே வணங்க அருள்வாய்க்
கண வேந்து இளையா கனிந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக