அறிவா லறிந்து னடியை யடைய
நெறிவா யரிதே யறிவோங் - குறையா
துணர்வா லுனையே வணங்க வருள்வாய்க்
கணவேந் திளையா கனிந்து
அறிவால் அறிந்துன் அடியை அடைய
நெறி வாய் அரிதே அறிவோம் - குறையாது
உணர்வால் உனையே வணங்க அருள்வாய்க்
கண வேந்து இளையா கனிந்து
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக