வெள்ளி, 29 நவம்பர், 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

செவ்வேளைச் சிந்திக்கச் செவ்வேளை யாகாதோ
வெவ்வேளை யென்றாலுஞ் செவ்வாயே - யிவ்வேளை
யெண்ணற்குப் பேறளித்தா னென்றுவந்து நன்றிசைப்போம்
பண்ணிற்குப் பாடல் புகழ்ந்து



செவ்வேளைச் சிந்திக்கச் செவ்வேளை ஆகாதோ ?
எவ்வேளை என்றாலும் செவ்வாயே ! இவ்வேளை
எண்ணற்குப் பேறு அளித்தான் என்று உவந்து நன்று இசைப்போம்
பண்ணிற்குப் பாடல் புகழ்ந்து


மணிராஜ்: வசீகரிக்கும் வைகாசி விசாகத்திருநாள்.. | Lord murugan, Lord ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...