ஆறா ரணமு மகலு மடியவர்க்
காறா யமையு மவனினை - வாறுதித்த
வாறாந் திதியாளு மாறு முகனைநித
மாறாழ்ந் தணுகி னுவந்து
ஆறா ரணமும் அகலும் அடியவர்க்கு
ஆறாய் அமையும் அவன் நினைவு ஆறு உதித்த
ஆறாம் திதி ஆளும் ஆறு முகனை நி(த்)தம்
ஆறு ஆழ்ந்து அணுகின் உவந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக