ஆறா ரணமு மகலு மடியவர்க்
காறா யமையு மவனினை - வாறுதித்த
வாறாந் திதியாளு மாறு முகனைநித
மாறாழ்ந் தணுகி னுவந்து
ஆறா ரணமும் அகலும் அடியவர்க்கு
ஆறாய் அமையும் அவன் நினைவு ஆறு உதித்த
ஆறாம் திதி ஆளும் ஆறு முகனை நி(த்)தம்
ஆறு ஆழ்ந்து அணுகின் உவந்து
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக