ஆறா ரணமு மகலு மடியவர்க்
காறா யமையு மவனினை - வாறுதித்த
வாறாந் திதியாளு மாறு முகனைநித
மாறாழ்ந் தணுகி னுவந்து
ஆறா ரணமும் அகலும் அடியவர்க்கு
ஆறாய் அமையும் அவன் நினைவு ஆறு உதித்த
ஆறாம் திதி ஆளும் ஆறு முகனை நி(த்)தம்
ஆறு ஆழ்ந்து அணுகின் உவந்து
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக