ஆறா ரணமு மகலு மடியவர்க்
காறா யமையு மவனினை - வாறுதித்த
வாறாந் திதியாளு மாறு முகனைநித
மாறாழ்ந் தணுகி னுவந்து
ஆறா ரணமும் அகலும் அடியவர்க்கு
ஆறாய் அமையும் அவன் நினைவு ஆறு உதித்த
ஆறாம் திதி ஆளும் ஆறு முகனை நி(த்)தம்
ஆறு ஆழ்ந்து அணுகின் உவந்து
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக