செவ்வாய், 10 டிசம்பர், 2024

இம்மை செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

இம்மை மறுமை யிரண்டு மருள்புரிந்து
நம்மை வழிநடத்து நாயகன் - செம்மை
யுருவன் சிரமா றுடைய னமரு
மொருமயிலை யுள்ளநிறை யோர்ந்து

#வெண்பா



இம்மை மறுமை இரண்டும் அருள்புரிந்து
நம்மை வழி நடத்தும் நாயகன் - செம்மை
உருவன் சிரம் ஆறு உடையன் அமரும்
ஒரு மயிலை உள்ளம் நிறை ஓர்ந்து

 #முருகன் 


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...