ஆண்டு பலகடந் தாயு ளதையிழந்து வேண்டிய வாழ்வு விளைந்ததோ - மீண்டும் பிறவிப் பெருங்கடல் வேண்டாமே சேந்தா சிறைவிடுத்துச் சீர்தாளைத் தா
#முருகன்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக