ஆண்டு பலகடந் தாயு ளதையிழந்து வேண்டிய வாழ்வு விளைந்ததோ - மீண்டும் பிறவிப் பெருங்கடல் வேண்டாமே சேந்தா சிறைவிடுத்துச் சீர்தாளைத் தா
#முருகன்
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக