ஆண்டு பலகடந் தாயு ளதையிழந்து வேண்டிய வாழ்வு விளைந்ததோ - மீண்டும் பிறவிப் பெருங்கடல் வேண்டாமே சேந்தா சிறைவிடுத்துச் சீர்தாளைத் தா
#முருகன்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக