செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

வைப்பேதும் வெண்பா (தைப்பூசம்)

வைப்பேது மில்லாது வையத்தில் வந்திழிந்த
கைப்பாவை நாமென்று கண்டுணர்ந்து - தைப்பூச
நாயகனைத் தப்பாம னாளுந் தொழுமனனே  
போயகலப் பொல்லா வினை

 

 

 வைப்பு ஏதும் இல்லாது வையத்தில் வந்து இழிந்த

கைப்பாவை நாம் என்று கண்டு உணர்ந்து தைப்பூச

நாயகனைத் தப்பாமல் நாளும் தொழு மனனே

போய் அகலப் பொல்லா வினை

 படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...