செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

வைப்பேதும் வெண்பா (தைப்பூசம்)

வைப்பேது மில்லாது வையத்தில் வந்திழிந்த
கைப்பாவை நாமென்று கண்டுணர்ந்து - தைப்பூச
நாயகனைத் தப்பாம னாளுந் தொழுமனனே  
போயகலப் பொல்லா வினை

 

 

 வைப்பு ஏதும் இல்லாது வையத்தில் வந்து இழிந்த

கைப்பாவை நாம் என்று கண்டு உணர்ந்து தைப்பூச

நாயகனைத் தப்பாமல் நாளும் தொழு மனனே

போய் அகலப் பொல்லா வினை

 படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்