நல்லாரம் பூண்ட நயமிகு வேலனைச் சொல்லாரஞ் செய்தீர் துணைநிற்க- வெல்லாரு மின்புற்றோஞ் செவ்வேளை யேத்திய செவ்வேளை தன்பற்று நீக்கு தரு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக