நல்லாரம் பூண்ட நயமிகு வேலனைச் சொல்லாரஞ் செய்தீர் துணைநிற்க- வெல்லாரு மின்புற்றோஞ் செவ்வேளை யேத்திய செவ்வேளை தன்பற்று நீக்கு தரு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக