நல்லாரம் பூண்ட நயமிகு வேலனைச் சொல்லாரஞ் செய்தீர் துணைநிற்க- வெல்லாரு மின்புற்றோஞ் செவ்வேளை யேத்திய செவ்வேளை தன்பற்று நீக்கு தரு
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக