வேலைப் பளுவாழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடிவமது - பாலி
லொளிந்திருக்கு நெய்யென் றுறைவாளை யுன்னுள்
ளொளியை யொழியா துணர்
வேலைப் பளு ஆழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடவம் அது பாலில்
ஒளிந்திருக்கும் நெய் என்று உறைவாளை உன் உள்
ஒளியை ஒழியாது உணர்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக