வேலைப் பளுவாழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடிவமது - பாலி
லொளிந்திருக்கு நெய்யென் றுறைவாளை யுன்னுள்
ளொளியை யொழியா துணர்
வேலைப் பளு ஆழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடவம் அது பாலில்
ஒளிந்திருக்கும் நெய் என்று உறைவாளை உன் உள்
ஒளியை ஒழியாது உணர்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக