வேலைப் பளுவாழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடிவமது - பாலி
லொளிந்திருக்கு நெய்யென் றுறைவாளை யுன்னுள்
ளொளியை யொழியா துணர்
வேலைப் பளு ஆழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடவம் அது பாலில்
ஒளிந்திருக்கும் நெய் என்று உறைவாளை உன் உள்
ஒளியை ஒழியாது உணர்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக