வேலைப் பளுவாழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடிவமது - பாலி
லொளிந்திருக்கு நெய்யென் றுறைவாளை யுன்னுள்
ளொளியை யொழியா துணர்
வேலைப் பளு ஆழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடவம் அது பாலில்
ஒளிந்திருக்கும் நெய் என்று உறைவாளை உன் உள்
ஒளியை ஒழியாது உணர்
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக