ஞாயிறு, 23 மார்ச், 2025

மன்றிலாடு கலி விருத்தம்

மன்றிலாடு நாதர்வாம பாகளென்ப தன்றியு
முன்றவர்க்குத் தாயுமான மூப்பிலாத தத்துவங்
குன்றமர்ந்த வேங்கடர்க்கு முந்துசத்தி யானநீ
யன்றுமின்று மென்றுநிற்கு மாதிதேவி யல்லையே

 

மன்றில் ஆடும் நாதர் வாம பாகள் என்பது அன்றியும்

முன்று அவர்க்குத் தாயும் ஆன மூப்பிலாத தத்துவம் 

குன்று அமர்ந்த வேங்கடர்க்கும் உந்தி சத்தி ஆன நீ

அன்றும் இன்றும் என்றும் நிற்கும் ஆதி தேவி அல்லையே

 

Goddess Tripura Sundari Devi: Who is ...

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...