ஆறக் கரத்தா னழகிற் றினமாழ்வோர்க் காறக் கரத்தா னருள்வனன்றோ - நூறக் கரத்தான் மலைவீழ வேலெறிந்த வாறு சிரத்தா னனவரதஞ் சீர்
ஆறு அக்கரத்தான் அழகில் ஆழ்வோர்க்கு
ஆறக் கரம் தான் அருள்வன் அன்றோ நூறக்
கரத்தால் மலை வீழ வேல் எறிந்த ஆறு
சிரத்தான் அனவரதம் சீர்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக