மண்ணாளு மன்னர் வணங்குவது முன்னையே
பெண்ணாளும் பாகர்க்கும் பேறான தேவியே
விண்ணாளும் வைகுந்தர் வாழ்த்துவது முன்னையே
கண்ணாளுங் காமாட்சிக் கீடாரு முள்ளாரோ
மண் ஆளும் மன்னர் வணங்குவதும் உன்னையே
பெண் ஆளும் பாகர்க்கும் பேறு ஆன தேவியே
விண் ஆளும் வைகுந்தர் வாழ்த்துவதும் உன்னையே
கண் ஆளும் காமாட்சிக்கு ஈடு ஆரும் உள்ளாரோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக