மராமர மேழழித்தான் மாயமான் மாய்த்தான்
பராபர னென்றாலும் பாரிற் - சராசரி
மாந்தனைப் போனடித்தான் மாதிருவர் சிந்தைதொடான்
வாழ்ந்ததிரு மண்மிதித்தாற் பேறு
மரா மரம் ஏழ் அழித்தான் மாய மான் மாய்த்தான்
பராபரன் என்றாலும் பாரில் சராசரி
மாந்தனைப் போல் நடித்தான் மாது இருவர் சிந்தை தொடான்
வாழ்ந்த திரு மண் மிதித்தால் பேறு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக