ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

ஆறுமொன்ற கலி விருத்தம்

ஆறுமொன்ற வணைத்தவுந்த வன்னைதந்த வருளையு நூறுமொன்று நூறநின்ற நாரணன்ற னழகையு நீறணிந்து நட்டமாடு நீலகண்ட னறிவையுங் கூறணிந்த கந்தநாதன் கோதினாமங் கூறுமே

 

 

ஆறும் ஒன்ற அணைத்து உவந்த அன்னை தந்த அருளையும்

நூறும் ஒன்றும் நூற நின்ற நாரணன்றன் அழகையும்

நீறு அணிண்து நட்டம் ஆடும் நீலகண்டன் அறிவையும்

கூறு அணிந்து கந்த நாதன் கோதில் நாமம் கூறுமே 

 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...