ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

ஆறுமொன்ற கலி விருத்தம்

ஆறுமொன்ற வணைத்தவுந்த வன்னைதந்த வருளையு நூறுமொன்று நூறநின்ற நாரணன்ற னழகையு நீறணிந்து நட்டமாடு நீலகண்ட னறிவையுங் கூறணிந்த கந்தநாதன் கோதினாமங் கூறுமே

 

 

ஆறும் ஒன்ற அணைத்து உவந்த அன்னை தந்த அருளையும்

நூறும் ஒன்றும் நூற நின்ற நாரணன்றன் அழகையும்

நீறு அணிண்து நட்டம் ஆடும் நீலகண்டன் அறிவையும்

கூறு அணிந்து கந்த நாதன் கோதில் நாமம் கூறுமே 

 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...