மதிமயங்கி மனமுடைந்து கதிகலங்கி வாழ்வினில்
விதியடைந்த விழவிழிந்து வினைவசத்தி லுற்றநோய்
நிதியிழந்து நிலையிழந்து நினைவிழந்து வீழ்த்துமா
முதுகெலும்பு முழுதழிக்கு மணமுடித்த கேலியே

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக