தொந்திநாத னெளிமையுங் கங்கைநாதன் ஞானமு
முந்திதோற்று விதியின்றாதை யொப்பிலாத வடிவமு
மந்தரித்தன் கருணையு மருக்கன்போல வெளிச்சமுஞ்
செந்தினாதன் சேர்த்தணிந்த விந்தைமேவு கோலமோ
தொந்தி நாதன் எளிமையும் கங்கை நாதன் ஞானமும்
உந்தி தோற்று விதியின் தாதை ஒப்பு இ(ல்)லாத வடிவமும்
அந்தரி தன் கருணையும் அருக்கன் போல வெளிச்சமும்
செந்தில் நாதன் சேர்த்து அணிந்த விந்தை மேவு கோலமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக