செவ்வாய், 6 மே, 2025

செவ்வரளி வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

செவ்வரளிப் பூத்தொடுத்துச் செவ்வேட்குச் சாற்றிமகி
ழெவ்வேளை யேலுமோ யானறியே -னிவ்வேளைப்
பாத்தொடுத்துப் பூவன்ன பாவித் தணுகுவதே
யாத்தறிந்த வேற்ற வழி

 

 

செவ் அரளிப் பூத் தொடுத்துச் செவ்வேள்குச் சாற்றி மகிழ்

எவ் வேளை ஏலுமோ யான் அறியேன் - இவ் வேளைப்

பாத் தொடுத்துப் பூ அன்ன பாவித்து அணுகுவதே

யாத்து அறிந்த ஏற்ற வழி

 

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...