செவ்வரளிப் பூத்தொடுத்துச் செவ்வேட்குச் சாற்றிமகி
ழெவ்வேளை யேலுமோ யானறியே -னிவ்வேளைப்
பாத்தொடுத்துப் பூவன்ன பாவித் தணுகுவதே
யாத்தறிந்த வேற்ற வழி
செவ் அரளிப் பூத் தொடுத்துச் செவ்வேள்குச் சாற்றி மகிழ்
எவ் வேளை ஏலுமோ யான் அறியேன் - இவ் வேளைப்
பாத் தொடுத்துப் பூ அன்ன பாவித்து அணுகுவதே
யாத்து அறிந்த ஏற்ற வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக