சனி, 21 ஜூன், 2025

தமிழ் மொழி வாழ்த்து

 சிவனாரின் உடுக்கையிற் பிறந்தாய்ச் 
     செழிப்பாக ஆல்போல வளர்ந்தாய்த்
தவமாளும் திருநாட்டில் மலர்ந்தாய்த் 
    தமிழ்ச்சங்க அவைதனிலே குளிர்ந்தாய்
உவமிக்கப் பொருளில்லாத் திகழ்ந்தாய் 
    உயர்கந்தன் அருளாலே பொலிந்தாய்
நவமென்றும் நலியாது நகைத்தாய் 
    நகையாக காப்பியங்கள் புனைந்தே

 

 

தமிழ்த்தாய் வாழ்த்து 'மாநிலப் ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...