அளிவுன தடிமையு மழகாக
வெளியிட வுனபுக ழிசையாக
வொளியென வுளமிரு வுமைபாலா
தெளிதமி டினமுனை மறவாதே
அளி உனது அடிமையும் அழகாக
வெளியிட உன புகழ் இசையாக
ஒளி என உளம் இரு உமை பாலா
தெளி தமிழ் தினம் உனை மறவாதே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக