அளிவுன தடிமையு மழகாக
வெளியிட வுனபுக ழிசையாக
வொளியென வுளமிரு வுமைபாலா
தெளிதமி டினமுனை மறவாதே
அளி உனது அடிமையும் அழகாக
வெளியிட உன புகழ் இசையாக
ஒளி என உளம் இரு உமை பாலா
தெளி தமிழ் தினம் உனை மறவாதே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக