அளிவுன தடிமையு மழகாக
வெளியிட வுனபுக ழிசையாக
வொளியென வுளமிரு வுமைபாலா
தெளிதமி டினமுனை மறவாதே
அளி உனது அடிமையும் அழகாக
வெளியிட உன புகழ் இசையாக
ஒளி என உளம் இரு உமை பாலா
தெளி தமிழ் தினம் உனை மறவாதே
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக