அளிவுன தடிமையு மழகாக
வெளியிட வுனபுக ழிசையாக
வொளியென வுளமிரு வுமைபாலா
தெளிதமி டினமுனை மறவாதே
அளி உனது அடிமையும் அழகாக
வெளியிட உன புகழ் இசையாக
ஒளி என உளம் இரு உமை பாலா
தெளி தமிழ் தினம் உனை மறவாதே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக